சிறுமி மீது கொடூரத் தாக்குதல்!

0
7

ஒன்பது வயது சிறுமியை கொடூரமாகத் தாக்கிய நபரொருவரை மீகொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபரின் பகையாளர்களுடன் சிறுமி உரையாடி, அதனை மறைத்தமையால் சிறுமி மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் இராணுவ கோப்ரல் எனவும் அவர் சிறுமியின் மாற்றாந்தந்தை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here