கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் – 49 பேர் பலி!

0
4

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளதாகவும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரில் 30 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அந்த மாவட்ட ஆட்சியர் பிரசாந் தெரிவித்தார்.

சிறப்பு மருத்துவக்குழுவினர் மற்றும் செவிலியர்கள் குழு 24 மணி நேரமும் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here