பிரபல பொலிவூட் நடிகை கங்கனா ரனாவத்தைப் பாதுகாப்புப் படை பெண் ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடிய விவசாயிகள் மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர்களை நடிகை கங்கனா ரனாவத் அண்மையில் விமர்சித்திருந்தார்.இதனால் கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் பாதுகாப்புப் படை பெண் ஒருவர், அறைந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், குறித்த பாதுகாப்புப் படை பெண் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
- Cinema
- Lanka Tamil Story
- Lanka Tamil TV
- Tamil News Update
- World
- அரசியல்
- சினிமா
- முக்கிய செய்திகள்
- லங்காதமிழ் டிவி
- லங்காதமிழ் தலையங்கம்