கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் திங்கட்கிழமை முதல் தொடக்கம்!

0
3

எதிர்வரும் திங்கட்கிழமை (21) முதல் கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் வழமைபோல் ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இதற்கான தீர்மானம் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here