கடமைக்கு திரும்பாவிடின் பதவி நீக்கம்!

0
4

இன்று (10) நண்பகல் 12.00 மணிக்குள் கடமைக்குச் சமூகமளிக்கத் தவறும் அனைத்து ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் புகையிரதக் கட்டுப்பாட்டாளர்கள் தமது பதவிகளில் இருந்து நீக்கப்படுவர்கள் என இலங்கை ரயில்வே பொது முகாமையாளர் எச்சரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here