ஓய்வு குறித்து ரொனால்டோ!

0
4

கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ எதிர்வரும் 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் ஓய்வு பெறவுள்ளதாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து கால்பந்து கழகம் ஒன்றை வாங்குவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கால்பந்து பயிற்றுவிப்பாராகும் எண்ணம் தனக்கு இல்லை எனவும் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here