எதிர்வரும் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியுடன் கூட்டணி!

0
1

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர்த் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயல்படத் தயார் என்று வடக்கின் அரசியல் தலைவர் ஒருவர் உறுதிப்படுத்தியதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

இதனை அவர் தலவத்துகொடையில் நடைபெற்ற வேட்பாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here