இலங்கைக்கான புதிய பணிப்பாளர் ஜனாதிபதியுடன்!

0
6

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் உலக வங்கியில் இலங்கை,நேபாளம், மாலைத்தீவுக்கான புதிதாக நியமனம் பெற்றுள்ள பணிப்பாளர் டேவிட் சிஸ்லேன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

சிஸ்லேனுக்கு முன்னதாக உலக வங்கி வதிவிடப் பணிப்பாளராகப் பரீஸ் ஹதாத் – சர்வோஸ் பணியாற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here