இந்திய உயர்ஸ்தானிகருடன் சுமந்திரன் சந்திப்பு!

0
3

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரனுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது நடப்பு அரசியல் நிலைமைகள் மற்றும் வடக்குக் கிழக்கு மக்களது பொதுவான விடயங்கள் தொடர்பாகப் பேசப்பட்டதாக, இந்திய உயர்ஸ்தானிகரின் எக்ஸ் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here