ஆமணக்கு விதையால் நேர்ந்த கதி!

0
6

ஆமணக்கு விதையை உட்கொண்டதால் 8 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (28) பிற்பகல் தட்சணாமருதமடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதனால் 9 வயதுடைய ஆண் குழந்தையொன்றும் 7 பெண் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here