2018ல் சட்டவிரோதமாகத் துப்பாக்கி வாங்கியது தொடர்பான 3 வழக்குகளிலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் குற்றவாளி என அமெரிக்க நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு வழங்கியுள்ளது.
2 வழக்குகளில் அதிகபட்சமாக 10 ஆண்டுச் சிறை தண்டனையும், மேலும் ஒரு வழக்கில் அதிகபட்சமாக 5 ஆண்டுச் சிறை தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்பு.