அத்தியாவசிய சேவையாக அறிவிக்க முடியாது!

0
5

ஆசிரியர் சேவையை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்த முடியாது எனக் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீட பேராசிரியர் ஏ.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பணிப்புறக்கணிப்புத் தொடருமாக இருந்தால் ஆசிரியர் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி நேற்றைய தினம் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த விடயம் தொடர்பிலான சட்ட விளக்கத்தை அறிந்து கொள்ளும் நோக்கில் பல்கலைக்கழகத்தின் சட்டப் பீட பேராசிரியர் ஏ.சர்வேஸ்வரனை தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here