St தாமஸ் கல்லூரி மற்றும் சயின்ஸ் கல்லூரிக்கு இடையிலான ரக்பி போட்டியில் , St தாமஸ் கல்லூரி வெற்றி பெற்று 30 -26 என முடிவடைந்ததை அடுத்து, அப்போட்டியின் நடுவர்கள் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
போட்டி முடிந்த சிறிது நேரத்தில் தோல்வி அடைந்த சயின்ஸ் கல்லூரி பார்வையாளர்கள் களத்தில் இறங்கி தாக்குதலை நடத்தினர்.