யட்டியந்தோட்டை – லயின் குடியிருப்பில் தீ இருவர் தீக்கிரை!

0
5

யட்டியந்தோட்டை – பனாவத்தைப் பகுதியிலுள்ள லயின் குடியிருப்பொன்றில் இன்று அதிகாலை 01 மணியளவில் பரவிய தீயினால் இருவர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்தில் 55 மற்றும் 60 வயது மதிக்கத்தக்க தம்பதியினரே உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், தீ விபத்தினால் 5 வீடுகள் முற்றாகத் தீக்கிரையாகியுள்ளதுடன், வீடுகளிலிருந்த பொருட்களும் முழுமையாகத் தீக்கிரையாகியுள்ளன.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், யட்டியாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here