இலங்கை பெண் பின்லாந்தில் படுகொலை!

0
4

பிரபல யூடியூப் தளத்தினை நடத்தி வந்த இலங்கையைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயொருவர் பின்லாந்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் நீண்ட காலமாகப் பின்லாந்தில் வசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களின் வீட்டிற்குச் சென்ற அயலவர் ஒருவர் குறித்த பெண் சடலமாக இருந்ததை அவதானித்து, காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து அந்தப் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here