திருமணமாகி 8 மாதத்தில் ஏற்பட்ட சோகம்!

0
9

சென்னை மேற்கு மாம்பலத்தில் மனைவியின் பிறந்தநாளை கொண்டாட மின்விளக்கு அலங்காரம் செய்தபோது, மின்சாரம் தாக்கி கணவர் மரணம். திருமணமாகி 8 மாதங்களேயான நிலையில், மனைவி கீர்த்தியின் (25) பிறந்தநாளை கொண்டாடுவதற்காக நேற்று மாலை சீரியல் பல்ப்கள் அமைத்து வீட்டில் அலங்காரம் செய்துள்ளார் கணவர் அகஸ்டின் பால் (29); அப்போது ஏற்பட்ட மின் விபத்தில் அகஸ்டின் உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here