கோட்டை தொடருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் 8 தொடருந்துகள் இன்று (07) இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
பல கோரிக்கைகளை முன்வைத்து தொடருந்து LOCOMOTIVE இயந்திர பொறியியலாளர்கள் சங்க சாரதிகள் நேற்று (06) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த தகவலை தொடருந்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
- Lanka Tamil Story
- Lanka Tamil TV
- Local
- Tamil News Update
- அரசியல்
- உள்ளுர்
- முக்கிய செய்திகள்
- லங்காதமிழ் டிவி
- லங்காதமிழ் தலையங்கம்