சீரற்ற வானிலை : 3 பேர் உயிரிழப்பு.

0
2

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 100,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 மாவட்டங்களில் 69 பிரதேசங்களில் 34,492 குடும்பங்களைச் சேர்ந்த 134,484 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

3 பேர் உயிரிழந்ததுடன், 240 வீடுகள் சேதமடைந்துள்ளன. 1753 குடும்பங்களைச் சேர்ந்த 6963 பேர் 81 பாதுகாப்பு இடங்களில் தங்கியுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் 82,839 பேர் மற்றும் கொழும்பில் 40,231 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையால் கங்கைகள் வெள்ள அபாயத்தில் உள்ளன, 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here