இலங்கையின் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற பல பாடல்களை உருவாக்கியவர் என விரும்பப்பட்ட மூத்த பாடகர் சேனக படகொட காலமானார்.Sanasennam Ma , Api Kawruda , Ananthayata Yanawamai போன்ற பாடல்களை வரிகளை எழுதி இசையமைத்துப் பாடியுள்ளார்.
இறக்கும் போது அவருக்கு வயது 65 ஆகும்.