வெற்றிகரமாக தொடங்கிய கப்பல் சேவை!

0
3

வரலாற்று சிறப்புமிக்க நாகை – இலங்கை காங்கேசன் துறை கப்பல் சேவை வெற்றிகரமாகத் தொடங்கியது. நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாய ஆகியோர் கொடி அசைத்து கப்பல் பயணத்தைத் தொடங்கி வைத்தனர்.

47 பயணிகளுடன் குறித்த கப்பல் இலங்கை காங்கேசன் துறைக்குத் தனது பயணத்தைத் தொடங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here