35 ரயில் சேவைகள் இரத்து!

0
5

ரயில் இயந்திர சாரதிகள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்புப் போராட்டம் காரணமாக இன்று (09) காலை 35 ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று மூன்றாவது நாளாகவும் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் தொடரும் என லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here