10 ஆண்டுகளின் பின் அரையிறுதிக்கு தென்னாப்பிரிக்கா!

0
9

T20 உலகக் கிண்ண தொடரில் இன்று (24) காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிப் பெற்றது.

தென்னாபிரிக்க அணி 10 ஆண்டுகளின் பின் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here