முறையான அடையாளங்கள் இன்றி சிம் அட்டைகள்!

0
6

நாட்டில் சில குற்றச் சம்பவங்களைக் கண்டறிவதில் முக்கியமான பிரச்சினையாக, முறையான அடையாளங்கள் இன்றிய சிம் அட்டைகளின் பாவனைக் காணப்படுவகதாகத் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

இவற்றுள் சுமார் இரண்டு மில்லியன் சிம் அட்டைகள் முறையான அடையாளங்கள் இன்றிப் பாவனையில் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

2018 ஆம் ஆண்டுக்கு முன்னர்ச் சிம் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளும் போது அடையாள அட்டைகள் கோரப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here