முடங்கும் கல்விச் செயற்பாடுகள்!

0
6

வேதன அதிகரிப்பு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் எதிர்வரும் 30ஆம் மற்றும் 31ஆம் திகதிகளில் சுகவீன விடுமுறையை அறிவித்துப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேசிய ஆசிரியர் சங்கத்தின் அமைப்பாளர் ஏ.எம்.எம்.ரி பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here