மியன்மார் அடிமை முகாமில் இருந்து 20 பேர் நாட்டுக்கு!

0
3

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு அனுப்பிய கடிதத்தில் தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராத தொகையைத் தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், இராஜதாந்திர மட்டத்தில் நடவடிக்கை எடுக்குமாறும் குறித்த கடிதத்தில் மு.க ஸ்டாலின் கோரியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here