ஆர்.சம்பந்தனின் மறைவால் வெற்றிடமாகிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்குக் கதிரவேலு சண்முகம் குகதாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை தொகுதியின் 9வது பாராளுமன்ற உறுப்பினராகக் குகதாசன் தெரிவு செய்யப்பட்டதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த ஆணைக்குழுவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.