சுயாதீனமாகச் செயற்படவுள்ள அருந்திக்க பெர்னாண்டோ!

0
3

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான அருந்திக்கப் பெர்னாண்டோ நாடாளுமன்றில் இன்று முதல் சுயாதீனமாகச் செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் விசேட உரையொன்றை நிகழ்த்தி அவர் தமது தீர்மானத்தை அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here