இலங்கையில் அதிகரிக்கும் எலிக்காய்ச்சல்!

0
22

இலங்கையில் லெப்டோஸ்பிரோசிஸ் எனப்படும் எலிக்காய்ச்சலினால் அதிகளவு பெண்கள் பாதிக்கப்படுவதாகச் சுகாதார அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். இலங்கையில் கடந்த 6 மாதங்களில் 5,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காய்ச்சல் அல்லது எலிக்காய்ச்சலின் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவச் சிகிச்சை பெறுமாறு சுகாதார அதிகாரிகள் மக்களைக் கேட்டுக்கொள்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here