‘இயலும் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டம் – மக்கள் ஆதரவு!

0
3

‘இயலும் ஸ்ரீலங்கா’ என்ற 5 வருட தேசிய வேலைத்திட்டத்திற்குச் சகல பகுதிகளிலும் உள்ள மக்களின் ஆதரவு கிடைத்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிலாபத்தில் நேற்று (01) இடம்பெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ மக்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வேலைத்திட்டம் வலுவாக அமுல்படுத்தப்பட்டு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கும் வகையில் செயற்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here