இந்திய மற்றும் இலங்கைக்கு இடையே பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்த தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் தெரிவித்துள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்த்தனவை நேற்றைய தினம் சந்தித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எரிசக்தி செயற்திட்டத்திற்காக இந்தியா வழங்கும் ஒத்துழைப்புக்கு பிரதமர் இதன்போது நன்றி தெரிவித்தார்.